×

செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இன்று வெளியே வரக் கூடாது என முடிவு செய்துவிட்டதை போல் நீதிபதி செயல்படுவதாகவும், நீதிபதியின் முடிவு புதிய நடைமுறையாக உள்ளது எனவும் நீதிபதியின் முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

The post செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Balaji Jam ,Senthil ,Enforcement Department ,Chennai Primary Sessions Court ,Judge ,Senthil Balaji ,Kartikeyan ,Senthil Balaji Jam ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில்...