×

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை திரும்பப் பெறக் கோரிய மனு தள்ளுபடி..!!

சென்னை: செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை திரும்பப் பெறக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றக் காவல் ஏற்கனவே வழங்கப்பட்டதால் மனு செல்லத்தக்கதல்ல என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை திரும்பப் பெறக் கோரிய மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Sendhil Balaji ,Chennai ,Senthil Balaji ,Court of Justice ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...