×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூலை 26 வரை நீட்டித்துள்ளது. நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் 2-வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai Primary Session Court ,Chennai ,Senthil ,Balaji's Court Court ,
× RELATED சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில்...