- சென்னை உயர் நீதிமன்றம்
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.