டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12.30க்கு விசாரணை நடைபெறும். செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.
