×

வேலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

வேலூர்: குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் தமிழரசன் உயிரிழந்தான்.

The post வேலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kudiatham ,
× RELATED குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி...