×

சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர்: வி.ஏ.ஓ. புகார்

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக போலீசில் அம்பலச்சேரி வி.ஏ.ஓ. புகார் அளித்தார்.

 

The post சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர்: வி.ஏ.ஓ. புகார் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Thoothukudi ,Ambalacherry ,Chatankulam ,Dinakaran ,
× RELATED ‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1...