- காவிரி ஆறு
- எடப்பாடி
- சேலம் மாவட்டம்
- சேலம்
- அரசு கலைக் கல்லூரி
- காவிரி ஆறு
- எடப்பாடி, சேலம் மாவட்டம்
- Edapadi
- தின மலர்
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32496257/thumb.jpg)
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
The post சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.