×

சேலம் மாவட்டத்தில் செங்கல் சூளையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் உள்பட 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செங்கல் சூளையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் உள்பட 2 பேரை கைது செய்துள்ளனர். போதையில் குழந்தையை அடித்துக்கொன்ற தாய் கலைவாணி, கள்ளக்காதலன் மல்லேஷை போலீஸ் கைது செய்தது.

The post சேலம் மாவட்டத்தில் செங்கல் சூளையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem district ,Salem ,Omalur ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு