×

விதிகளை மீறியதாக புதுக்கோட்டை கூட்டுறவு வங்கிக்கு ரூ.25,000 அபராதம்

விதிகளை மீறி வங்கி இயக்குநர்களுக்கு கடன் தந்த புகாரில் புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கிக்கு ரூ25,000 அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி இயக்குநர்களுக்கு கடன் வழங்கியது குறித்து விளக்கம் கேடு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கி தரப்பு அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்ற காரணத்தினால் அபராதம் விதிக்கபட்டதாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

The post விதிகளை மீறியதாக புதுக்கோட்டை கூட்டுறவு வங்கிக்கு ரூ.25,000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai Cooperative Bank ,Pudukottai City Co- ,Bank ,Pudukottai Co- ,Dinakaran ,
× RELATED விளாத்திகுளம் கனரா வங்கி புதிய கட்டிடம்