×

ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 13 லட்சம் கிடைக்கும் என்று கூறி மோசடி

தருமபுரி: ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 13 லட்சம் கிடைக்கும் என்று கூறி மோசடியில் 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கர்த்தானூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 13 லட்சம் கிடைக்கும் என்று கூறி மோசடி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு