×

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. புதிதாக 1,000 பேருந்துகள் வாங்கவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை கோட்டங்களில் 1,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.

The post தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: போக்குவரத்துத்துறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Transport Department ,Chennai ,Department of Transport ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களை...