×

சாலையோர தடுப்பின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!!

வேலூர்: குடியாத்தம் அருகே சாலையோர தடுப்பின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். நெல்லூர்பேட்டை ஏரிக்கரை சாலை அருகே நிலைதடுமாறி தடுப்பின் மீது மோதியதில் பிளஸ் 1 மாணவர்கள் பலியானார். பைக் ஓட்டிச் சென்ற தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் துளசிதாஸ், அருண் ஹரி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post சாலையோர தடுப்பின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kudiatham ,Nellorepet ,
× RELATED குடியாத்தம் நெல்லூர்பேட்டையில்...