×

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது : நீதிபதிகள் வேதனை

மதுரை : சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த விருமாண்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது,”டெல்டா மாவட்டங்களில் அரிசி சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. பொன்னி போன்ற ரகங்கள் தற்போது பயிரிடுவதே இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது,”இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது : நீதிபதிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,High Court ,Madurai Branch ,
× RELATED தமிழகத்தில் அனைத்து சட்டக்...