×

ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. பேரிடர் பாதுகாப்பு தொடர்பான 3 நாட்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

The post ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Disaster-Security Conference ,G20 ,Chennai ,Disrupt Protection Conference ,Disrupt Safety Conference ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை