×

திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏரியில் சிறுவர்கள் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் எனவும் கூறினார்.

The post திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Krishnagiri ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,B.C. ,
× RELATED திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ