×

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆக.18 வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

The post கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kodiveri Dam ,Kopisettipalayam ,Erode ,Kopisetipalayam ,Erode district ,Dinakaran ,
× RELATED கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி