×

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்த வழக்கில் போலீஸ் விசாரணை

சென்னை: ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்த வழக்கில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பண மோசடி செய்த வழக்கில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குலுக்கல் நடத்தி பரிசு தருவதாகக் கூறி 200 பேரிடம் முன்பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்த வழக்கில் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rajinikanth Foundation ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...