×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் பயணியிடம் இருந்து ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராஜஸ்தானில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் பயணியிடம் இருந்து ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Central Railway Station ,Chennai ,Chennai Central Railway Station ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20...