- பாஜக அரசு
- ராஜஸ்தான்
- முதல்வர்
- காங்கிரஸ்
- தில்லி
- காங்கிரஸ் கட்சி
- பாஜக அரசு
- முதல் அமைச்சர்
- அசோக் கேலத்
- தின மலர்
டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை பாஜக அரசு அவமதித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வரை அவமதித்ததை அம்மாநில மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். பிரதமர் மோடியும் அவரது அரசும் பொய்களை அடிப்படையாக கொண்டது என்பது நிரூபணமாகிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
The post ராஜஸ்தான் முதல்வரை பாஜக அரசு அவமதித்துள்ளது: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.