மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Related Stories: