×

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

The post அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Centre ,Chennai ,Thanjavur ,Thiruvarur ,Thiruvannamalai ,Dintugul ,Kumari ,Nella ,Tenkasi ,Meteorology Center ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7...