×

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(04-10-23) விடுமுறை!

குமரி : கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(04-10-23) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனிடையே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(04-10-23) விடுமுறை! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Kumari ,Dinakaran ,
× RELATED நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து...