×

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, அரியலூர், குமரி மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Meteorological ,Meteorological Center ,
× RELATED தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு மிதமான மழை