×

ராகுல் காந்தி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கர்நாடக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது வழக்கு

பெங்களூரு: ராகுல் காந்தி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கர்நாடக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி ரமேஷ் பாபு அளித்த புகாரின்பேரில் அமித் மால்வியா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ராகுல் காந்தி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கர்நாடக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Karnataka UN ,Raqul Gandhi ,TD ,Amit ,Malviya ,Bengaluru ,Raquil Gandhi ,Amit Malviya ,Twitter ,Rahaul Gandhi ,Amit Malvia ,Dinakaran ,
× RELATED ஐஐடி நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: வில்சன் எம்.பி.