- கர்நாடகா ஐ.
- ராகுல் காந்தி
- TD
- அமித்
- மால்வியா
- பெங்களூரு
- ராக்யில் காந்தி
- அமித் மால்வியா
- ட்விட்டர்
- ராவுல் காந்தி
- அமித் மால்வியா
- தின மலர்
பெங்களூரு: ராகுல் காந்தி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கர்நாடக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி ரமேஷ் பாபு அளித்த புகாரின்பேரில் அமித் மால்வியா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post ராகுல் காந்தி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கர்நாடக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது வழக்கு appeared first on Dinakaran.