×

நாட்டை பிளவுப்படுத்தவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.விரும்புகிறது: ராகுல்காந்தி பேச்சு

டெல்லி: நாட்டை பிளவுப்படுத்தவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். விரும்புவதாக ராகுல்காந்தி பேசியுள்ளார். இந்தியர்களுக்கு எப்போது காயம் ஏற்பட்டாலும் அந்த வலியை எங்களால் உணரமுடியும் எனவும் தெரிவித்தார். பாஜகவால் மக்களின் வலிகளை உணரமுடியாது ஏனெனில் அவர்களுடைய நோக்கம் நாட்டை பிளவுப்படுத்துவது என்று அவர் தெரிவித்தார்.

The post நாட்டை பிளவுப்படுத்தவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.விரும்புகிறது: ராகுல்காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,RSS ,Rahul Gandhi ,Delhi ,Indians ,Dinakaran ,
× RELATED எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...