×

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது!!

சென்னை : சென்னை புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது. காலை 11 மணியளவில் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 300 கன அடியாக அதிகரிக்கிறது!! appeared first on Dinakaran.

Tags : Puzhal Lake ,Chennai ,
× RELATED பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல்...