×
Saravana Stores

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

மும்பை: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

The post மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி appeared first on Dinakaran.

Tags : Punjab ,Mumbai ,IPL ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் முதல்வர் பகவந்த்...