![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32457372/thumb.jpg)
திருநெல்வேலி: விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியது பற்றி அம்பாசமுத்திரத்தில் அமுதா விசாரணை நடத்த உள்ளார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கினார்.
The post விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: அம்பாசமுத்திரத்தில் அமுதா விசாரணை! appeared first on Dinakaran.