புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மீனம்பட்டியில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி சந்தியா உயிரிழந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் பாம்பு கடித்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
The post புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.