×

புதுக்கோட்டையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் திரிந்த 75 மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அடைந்தனர்.

The post புதுக்கோட்டையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...