×

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒருவர் வெட்டிக் கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் முத்துநாதன் (43) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தென்னந்தோப்பில் இருந்த முத்துநாதனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒருவர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkotta District ,Chanthanangi Pudukkotta ,Muthunathan ,Ayinggudi ,Chanthanangi, Pudukkotta district ,Thirthunathanai ,South North ,Chanthanangi ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா...