புதுச்சேரி: புதுச்சேரி அரசு தலைமை பொது மருத்துவமனையில் செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரை செய்துள்ள தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.