×

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அரசு

சென்னை : பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் கிருஷ்ண கிரியை சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu government ,High Court ,Krishnagiri ,Prime ,
× RELATED நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை...