- ஜனாதிபதி
- டிரவுபதி முர்மு
- தில்லி
- திருப்பதி முர்மு
- கவர்னர்
- மராட்டியா
- நிலை
- குடியரசுத் தலைவர்
- ராதகிருஷ்ணன். கே.
- ஐஏஎஸ்
- கைலாஷ்நாதன்
- புதுச்சேரி துணை ஆளுநர்
டெல்லி: 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.கைலாஷ்நாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
The post 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு! appeared first on Dinakaran.