×

சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி செந்நீர்குப்பம் பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,Chenneirgupampham, Chennai ,
× RELATED ரூ.100 கோடி செலவில் 36 புதிய பதிவுத்துறை...