×

பொன் மாணிக்கவேல் வழக்கு பகல் 2.15க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய வழக்கு பகல் 2.15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ பதிந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனுதாக்கல் செய்திருந்தார்.

The post பொன் மாணிக்கவேல் வழக்கு பகல் 2.15க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pon Manikavel ,CHENNAI ,IG ,CBI ,Dinakaran ,
× RELATED பொன் மாணிக்கவேல் வழக்கில் இன்று தீர்ப்பு: கைதாவாரா?