×

விஷச்சாராய வழக்கில் தொடர்புடைய அமாவாசை என்பவருக்கு தந்த காசோலை ரத்து..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே விஷச்சாராய வழக்கில் தொடர்புடைய அமாவாசை என்பவருக்கு நிதியுதவி தந்த காசோலை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமாவாசை என்பவருக்கு அரசு நிவாரணம் ரூ.50,000 தரப்பட்டது. சர்ச்சையான நிலையில் காசோலை ரத்து செய்யப்பட்டது.

The post விஷச்சாராய வழக்கில் தொடர்புடைய அமாவாசை என்பவருக்கு தந்த காசோலை ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Amavasai ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...