×

மக்களை ஒருங்கிணைக்கவே யாத்திரை செல்கிறோம்: அண்ணாமலை

சென்னை: மக்களை ஒருங்கிணைக்கவே யாத்திரை செல்கிறோம்; அது தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவின் யாத்திரை வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post மக்களை ஒருங்கிணைக்கவே யாத்திரை செல்கிறோம்: அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,CHENNAI ,BJP ,president ,Lok Sabha ,to ,
× RELATED சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால்...