×

தேனியில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என சிறுமியை மிரட்டிய இளைஞர் கைது..!!

தேனி: தேனியில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என சிறுமியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய சிறுமியை மிரட்டிய சதீஷ்குமார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

The post தேனியில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என சிறுமியை மிரட்டிய இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED வேலூரில் போலீசார் அதிரடி வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 3 பேர் கைது