×

பெட்ரோல் குண்டுவீச்சு: புகாரை பதிய மறுப்பதாக ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

சென்னை: ராஜ்பவனின் தாக்குதல் குறித்த ஆளுநர் மாளிகை புகார் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதியவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் தன்னிச்சையாக பதிவு செய்த புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பெட்ரோல் குண்டுவீச்சு: புகாரை பதிய மறுப்பதாக ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Governor's House ,CHENNAI ,Raj Bhavan attack ,Dinakaran ,
× RELATED சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு