- சுவாமி
- ஏகம்பரேஸ்வரர் கோயில்
- பெரம்பலூர் அறத்துறை
- பெரம்பலூர்
- சுவாமி
- பெரம்பலூர் அறத்துறை
- முருகன்
- பைரவர்
பெரம்பலூர்: பெரம்பலூர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த முருகன் சிலை, பைரவர் சிலை மற்றும் கருடாழ்வார் சிலை உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post பெரம்பலூர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு! appeared first on Dinakaran.