×

திடீர் கனமழையால் கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு

கோவை: வால்பாறை பகுதியில் திடீர் கனமழையால் கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். ஆற்றில் குளித்தபோது வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவித்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

The post திடீர் கனமழையால் கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Govay ,Walpara ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!