×

பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது . இந்த ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர், மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

The post பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Patna, Bihar ,Patna ,Dinakaran ,
× RELATED தந்தையை போல் கொள்கைகளுக்காக அமைச்சர்...