×

பரமக்குடி அருகே குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 16 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

பரமக்குடி: பரமக்குடி அருகே மீன்வங்குடி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 16 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவ, மாணவிகள் பரமக்குடி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post பரமக்குடி அருகே குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 16 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Meenwangudi ,
× RELATED தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!!