பண்ருட்டியில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!

பண்ருட்டி: பண்ருட்டியில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம் செய்யப்பட்டது. திருவதிகையில் அரங்கநாத பெருமாள் கோயில் நிலத்தை 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. கோயில் நிலத்தில் வசிப்போர் வெளியேற அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டது.

The post பண்ருட்டியில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: