ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அவத் தாண்டை பஞ்சாயத்து செயலர் அய்யம்பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். பெட்டிக்கடைக்கு ரசீது போட ரூ.2 ஆயிரம் பெற்ற புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post பஞ்சாயத்து செயலர் கைது appeared first on Dinakaran.
