அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் நிதியரசன் (19), வீரமணி மகன் மகேஸ்வரன்(22) என்பதும், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
The post பாடாலூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பாடாலூர் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.