×

கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஓடை பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

திண்டுக்கல்: கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஓடை பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தால் நீண்டகாலம் நிலுவையில் வைப்பது கடமை தவறிய செயல் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார். ஆத்தூர் வட்டாட்சியர், மனுவை பரிசீலித்து 3 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அணையிட்டுள்ளது.
கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஓடை பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Dintugul ,Dinakaran ,
× RELATED இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!