×

இம்ரான் கானை 1 மணி நேரத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

இஸ்லாமாபாத்: கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஒருமணி நேரத்தில் ஆஜர்படுத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி வழக்கில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டு 8 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். அவர் கைதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

The post இம்ரான் கானை 1 மணி நேரத்தில் ஆஜர்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,islamabad ,pakistan ,former ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்